1825 ஆம் ஆண்டு நிலையான புகைப்படம் எடுக்கும் வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டது. அன்று துவங்கிய புகைப்படம் எடுக்கும் வழக்கம் கால மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு கட்ட வளர்ச்சிகளை கடந்து விட்டது. அன்று கருப்பு வெள்ளை நிறத்தில் துவங்கிய இந்த வழக்கம் இன்று செல்பீயில் வந்து நிற்கிறது.
இப்படி இருக்க உலகில் கடவுள் மற்றும் பேய் என்ற இரண்டு விஷயங்களும் பஞ்சாயத்தை கிளப்பும் விதமாகவே இருக்கின்றது எனலாம். ஒருபக்கம் இரண்டுமே உலகில் இருக்கு என்றும் மறுபக்கம் இது எல்லாம் பொய் என்றும் இன்று வரை இந்த குழப்பத்திற்கு தீர்வே கிடையாது என்பது மட்டுமே உண்மை.
கடவுள் மற்றும் பேய் இவைகளை நிரூபிக்கும் எவ்வித சாட்சிகளும் இதுவரை எவராலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுவே இவை சார்ந்த குழப்பங்களுக்கு காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் உலகில் பேய் இருக்கின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக உலவி வருகின்றது. அவைகளில் சிலவற்றை காண்போம்.
இப்படி இருக்க உலகில் கடவுள் மற்றும் பேய் என்ற இரண்டு விஷயங்களும் பஞ்சாயத்தை கிளப்பும் விதமாகவே இருக்கின்றது எனலாம். ஒருபக்கம் இரண்டுமே உலகில் இருக்கு என்றும் மறுபக்கம் இது எல்லாம் பொய் என்றும் இன்று வரை இந்த குழப்பத்திற்கு தீர்வே கிடையாது என்பது மட்டுமே உண்மை.
கடவுள் மற்றும் பேய் இவைகளை நிரூபிக்கும் எவ்வித சாட்சிகளும் இதுவரை எவராலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுவே இவை சார்ந்த குழப்பங்களுக்கு காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் உலகில் பேய் இருக்கின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக உலவி வருகின்றது. அவைகளில் சிலவற்றை காண்போம்.



